சட்டத்தை மிதிக்கும் அதிமுக அரசு: ராமதாஸ் விமர்சனம்

சென்னை: மனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர் குழந்தைகள் உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதார ணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் என்று சாடியுள்ளார். "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்த ராகப் பணியாற்றிய கல்யாணி மதிவாணனை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக நியமித்துள் ளது அரசு. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய முக்கியக் கடமை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவருக்கு உள்ளது. இக்கடமையை நிறைவேற்றுவதற்கான தகுதி கல்யாணி மதிவாணனுக்கு சிறிதும் இல்லை. அவர் மனித உரிமைகளை மதிக்காதவர்," என ராமதாஸ் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!