கடனை அடைக்க குழந்தையை விற்பனை செய்த தம்பதி கைது

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடனை அடைக்க குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதியை போலிசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் காலித். இவரது மனைவி சயீதா. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை விற்று அவர்களுக்கு இருந்த கடனை அடைத்துவிட முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜலன் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹாபீன் என்பவர் காலித்தின் குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தூக்கிச் சென்றார். போலிசார் விசாரணை நடத்தியபோது காலித், சயீதா, ஹாபீன் ஆகிய மூவரும் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!