விழுப்புரம்: நட்சத்திரத் தங்குவிடுதியின் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாகப் பலியாகினர். நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனிமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரிகள் மணிகண்டன் (35 வயது), சரவணன் (40 வயது), வடிவேல் (35 வயது) ஆகியோர் அப்புதிய கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மேல் பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதையடுத்து மூவரும் கீழே விழுந்தனர். இவ்விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
கட்டுமானம் இடிந்து விழுந்து விபத்து: இருவர் பரிதாப பலி
9 Sep 2016 10:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Sep 2016 07:46
அண்மைய காணொளிகள்

ஸ்டார் தரைப்பந்து பயிற்சிக்கழகம்

தைப்பூசம் 2023 நிகழ்வுகள்

தமிழ் முரசின் தைப்பூச காட்சிகள்

தைப்பூசத் திருவிழாவில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

மனநலிவால் பாதிக்கப்பட்ட நடனமணி ஜூன் லின்

இருளடைந்த வாழ்வில் ஒளி தேடிய உள்ளங்கள்

சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட ஆடவர் குறித்து கா.சண்முகம் பேசினார்

மாற்றங்கள் இருப்பினும் மனநிறைவான தரிசனம்

ஒரு நிமிடச் செய்தி - ஜிஎஸ்டி உயர்வை சமாளிப்பது எப்படி?

புத்தாக்கத்துடன் பொங்கோல் வட்டார நூலகம்

ஜோக்கோவிச்சின் 10வது ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டம்

ஞாபக சக்தியால் அசத்தும் சிறுவன்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூருக்கு வருகை

Mdm Santha Koorunathan

நல்லாசிரியர் விருது 2023 நியமனம் தொடக்கம்

‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு

‘டாரட்’ கணிப்பு புதுமையுடன் ஒரு மதுக்கூடம்

இ.ஜே ஃபிலிப் ஜோஷுவா

சைனாடவுனில் களைக்கட்டும் சீனப் புத்தாண்டு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!