தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

புது­டெல்லி: ­­­தண்டனை பெற்ற குற்­ற­வா­ளி­கள் தேர்­த­லில் போட்­டி­யிட வாழ்­நாள் தடை விதிக்­கக் கோரி மனு­வுக்குப் பதி­ல­ளிக்­கு­மாறு மத்­திய அர­சுக்கு டெல்லி உயர் ­நீ­தி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. அர­சி­ய­லில் உள்ள பலர் மீது கொலை, கொலை முயற்சி, சதி போன்ற குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன. இதைத் தடுக்க தண்டனை பெற்ற குற்­ற­வா­ளி­கள் 6 ஆண்­டு­கள் தேர்­த­லில் போட்­டி­யிட மக்கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டத்­தின் கீழ் தடை விதிக்­கப்­படு­கிறது. அதற்­குப் பின்னர் அவர்­கள் தேர்­த­லில் போட்­டி­யி­ட­லாம்.

இதை எதிர்த்­துப் பாஜக பிர­மு­க­ரும் வழக்­க­றி­ஞ­ரு­மான அஷ்­வினி குமார் உபாத்­யாயா, டெல்லி உயர் நீதி­மன்றத்­தில் பொது­ந­லன் மனு ஒன்றைத் தாக்கல் செய்­துள்­ளார். அரசுப் பணி­களில் இருப்­ப­வர்­கள் நீதி­மன்றத்­தால் குற்­ற­வாளி என்று அறி­விக்­கப்­பட்­டால் அவர்­கள் பணி நீக்கம் செய்­யப்­படு­கின்ற­னர். வாழ்­நாள் முழு­வ­தும் அவர்­கள் மீண்­டும் பணி­யில் சேர்த்­துக்கொள்­ளப்­படு­வ­தில்லை. ஆனால், நீதி­மன்றத்­தால் குற்­ற­வாளி என அறி­விக்­கப்­பட்­ட­வர்­கள், தேர்­த­லில் போட்­டி­யிட 6 ஆண்­டு­களுக்கு மட்­டுமே தடை விதிக்­கப்­படு­கிறது. அதன்­பி­றகு போட்­டி­யிட வழி­வ­குக்­கும் மக்கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டப்­பி­ரிவு சட்­ட­வி­ரோ­த­மா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!