பெங்களூரு: தெலுங்கானாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் ஐந்து பேர் தர்மசாகர் அணையின் நீர்த்தேக்கம் அருகே செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வாராங்கல் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் சர்வையா ரெட்டி என்ற மாணவி தன்னுடைய தோழர்களுடன் தர்மசாகர் அணைக்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்த்தேக்கத்தின் மீது நின்று கொண்டு மாணவி சர்வையா செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் கால் இடறி நீர்த் தேக்கத்தில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய சக மாணவர்கள் அவரைக் காப்பாற்ற நீரில் குதித்ததில் ஐவர் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.
செல்ஃபி மோகத்திற்கு ஐந்து மாணவர்கள் பலி
19 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Sep 2016 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!