மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் கல்லூரி உள்ளது. கல்லூரியைக் கள்ளர் கல்விக்கழக அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கல்லூரி யின் செயலர் மற்றும் தாளாளரான பாண்டியன், மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை கல்லூரியின் தலை வராக மாசானம், செயலராக பாலசுப்ரமணியம் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். இவர்கள் பொறுப்பு வகித்தபோது கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வசூலிக்கப்பட்ட ரூ.65 லட்சத்தை கையாடல் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் தற்போது துறைத் தலைவ ராக இருக்கும் மாசானம், பாலசுப்ரமணியம் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்லூரியில் ரூ.65 லட்சம் கையாடல்
24 Sep 2016 08:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Sep 2016 05:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!