கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள வண்ணாம்படுகை அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (54). இவரது மனைவி ராஜாமணி (50). இத்தம்பதியினர் தங்களது தோட் டத்து வீட்டில் 2011ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தூங்கிக்கொண்டிருந்தபோது யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ராஜாமணி அணிந்திருந்த இரண்டு பவுன் நகையைக் கொள்ளையடித்துள்ளார். இதைத் தடுக்க முயன்ற தம்பதி இருவரையும் குத்திக் கொலை செய்து அவர் களின் உடல்களை அருகிலுள்ள பவானி ஆற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் (32) என்பவருக்கு நேற்று முன்தினம் கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2 பவுன் நகைக்காக இருவர் கொலை
24 Sep 2016 08:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Sep 2016 05:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!