சிங்கப்பூரிலிருந்து நேற்றுக் காலை சென்னை சென்ற விமானத்தில் 'சாம்சங் நோட் 2' கைபேசி தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப் பாக இருந்தது. சென்னையில் தரையிறங்கியபோது, பயணி களின் தலைக்குமேல் உள்ள பெட்டி பாதுகாப்புப் பகுதியில் இருந்து புகை வருவதை விமானச் சிப்பந்தி ஒருவர் கண்டதாகவும் விமானம் திட்டமிட்டபடி தரையிறங்கி நின்ற போது விமானச் சிப்பந்திகள் கைபேசி எரிவதை அணைத்ததாக வும் இண்டிகோ ஏர்லைன்ஸ் கூறி யது. இருப்பினும் பயணிகள் இறங்கிச் செல்வதில் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை என் றும் அது குறிப்பிட்டது.
சிங்கப்பூர்- சென்னை விமானத்தில் பற்றி எரிந்த கைபேசி
24 Sep 2016 08:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Sep 2016 05:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!