சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இம்முறை அவர் திமுக வுடன் கூட்டணி சேர முயற்சி மேற்கொண்டார். இது குறித்து அவர் திமுக பொருளாளர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார். எனினும் காங்கிரசுடன் மட்டுமே கூட்டணி அமைக்க திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் வேறு வழியின்றி தமாகா தனித்துக் களம் காண்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக் கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப் படும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு
28 Sep 2016 09:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Sep 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!