நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த சமாஜ்வாடி தலைவர் அசோக்பிரதான். இவர் மீது 24 வயது பெண் ஒருவர் போலிசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை அசோக்பிரதான்தான் ஏற்பாடு செய்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் போலிசில் புகார் கொடுத்துள்ளார். "குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை அசோக்பிரதான், பங்கஜ் ஜிந்தால் ஆகியோர் பலாத்காரம் செய்தனர். அவர்கள் மட்டுமல்ல; எனது மாமனாரும் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்," என்று புகாரில் பெண் கூறியுள்ளார். இதுதொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அசோக்பிரதானிடம் கேட்டபோது, "இது வேண்டுமென்றே கூறப்பட்ட குற்றச் சாட்டு. அந்தப் பெண் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடரப் போகிறேன்," என்றார்.
சமாஜ்வாடி தலைவர் மீது பெண் பாலியல் புகார்
29 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Sep 2016 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!