உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 65,000 பேர்

சென்னை: தமிழகத்தின் உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடு வதற்கு 65,376 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 22,469 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. இம்மாதம் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங் களாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழு வதும் பல பதவிகளுக்குப் போட்டி யிட மனுத்தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 65,376 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று மனுத் தாக்கல் தொடர்ந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அதிரடியாக அறிவிக்கப்பட்டதால் போதுமான அவகாசம் வழங்கப்பட வில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் கூறி யிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் உள் ளாட்சித் தேர்தலில் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனியாகவே களம் காண் கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி உள் ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!