தேவாலயத்தில் வைத்து திமுக கவுன்சிலர் படுகொலை

சென்னை: தேவாலயத்துக் குள் புகுந்து மர்ம நபர்கள் கவுன்சிலர் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆவார். நேற்றுத் காலை தாம்பரம் அருகே உள்ள தேவாலயத்துக்குச் சென்றிருந்தார் தனசேகரன். அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, திடீரெனத் தேவாலயத்துக் குள் நுழைந்த 4 பேர் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர். அச்சமயம் தேவாலயத்தில் ஏராளமானோர் கூடி யிருந்தனர். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இக்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின் றனர். கொலையாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக தனசேகரன் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப் பட்ட நிலையில் தாம்பரம் பகுதி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!