சென்னை: ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுவரப்பட்ட வங்கிப் பணம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் நால்வர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள மையத்தில் பணம் நிரப்ப 2 ஊழியர்கள் பணத்துடன் உள்ளே செல்ல மற்ற இருவரும் வாகனத்தில் காத்திருந்தனர். அப்போது உடனிருந்த ஊழியரைக் கடைக்குச் சென்று பாக்கு வாங்கி வருமாறு கூறிய வாகன ஓட்டுநர் இசக்கிபாண்டி அந்த ஊழியர் திரும்புவதற்குள் காரில் மீதமிருந்த பணத்துடன் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் மையத்தில் நிரப்ப வேண்டிய பணத்தை கொள்ளையடித்த ஓட்டுநர்
5 Oct 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Oct 2016 07:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!