‘ஜிசாட்- 18’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

புதுடெல்லி: இந்தியாவின் 'ஜிசாட்- 18' துணைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து "இது நமது விண் வெளித் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். இதற்காக விஞ்ஞானி களைப் பாராட்டுகிறேன்" என்று பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தகவல் தொடர்புச் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் அதிநவீன 'ஜிசாட்-18' எனும் துணைக்கோளை ரூ.1,000 கோடி செலவில் தயாரித் துள்ளனர். நேற்று வியாழன் அதி காலை 2 மணி அளவில் இந்தத் துணைக்கோள் பிரெஞ்சு கயானா தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 20-வது துணைக்கோள். 3,404 கிலோ எடையுள்ள இந்தக் கோளில் 48 ரேடியோ அலைகளை வாங்கிச் செலுத்தும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!