பாலியல் தொழில்: கைதான அமைச்சரின் உதவியாளர்

பெங்களூரு: பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழக கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் உதவியாளர் சத்யா என்ப வரைப் பெங்களூரு போலிசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் பத்துப் பேர் கைதாகியுள்ளனர் என்றும் அழகு நிலையம் என்ற பெயரில் இவர்கள் பல பெண்களைப் பாலி யல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்துள்ளனர் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

42 வயதான சத்யா, பெங்க ளூருவில் உள்ள தனது நண்பர் களுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது. அழகு நிலையம் என்ற பெயரில் ஒரு வீட்டில் இளம் பெண்களைத் தங்கவைத்து, வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ள னர். இதுகுறித்து கிடைத்த ரகசி யத் தகவலின் பேரில் போலிசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது அங்கிருந்த சத்யா உள்ளிட்ட 11 பேரும் வகையாக சிக்கினர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!