விஷம் கலந்த மது: ஓசியில் வாங்கி குடித்த இருவர் உயிர் ஊசலாட்டம்

வேலூர்: மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவரிடம் ஓசியில் மது வாங்கிக் குடித்தவர்களின் உயிர் ஊசலாடுகிறது. வேலூரைச் சேர்ந்த 23 வயதான சரத்குமார் குடும்பப் பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். இதற்காக வெள்ளிக்கிழமை மதுபான மையம் சென்ற அவர், அங்கு வாங்கிய மதுவில் விஷம் கலந்து குடித்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் தங்களுக்கும் மது வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு, தான் அருந்தும் மதுவில் விஷம் கலந்திருப்பதாக சரத்குமார் கூறியும் அதை நம்பாத நண்பர்கள் இருவரும் அவர் பொய் சொல்வதாகக் கருதி மதுவைக் குடித்துள்ளனர். இதையடுத்து மயங்கி விழுந்த மூவரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!