நெல்லை: ஆசிரியர் தூக்கி வீசிய புத்தகம் தாக்கியதில் மாணவ னின் கண்ணில் காயம் ஏற்பட்டது. கடையம் பகுதியைச் சேர்ந்த முகம்மது (14 வயது) உள்ளூர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் வீட்டுப் பாடம் செய்யா ததால் பள்ளியில் கணித ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும் முகம்மதை அடித்த அவர், கோபத்தில் அவனது கணக்குப் புத்தகத்தையும் தூக்கி வீசியதாகத் தெரிகிறது. அப்போது அந்தப் புத்தகம் முகம்மதுவின் கண்ணைப் பதம் பார்த்தது. கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதா என்பது ஒரு வாரத்துக்குப் பிறகே தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆசிரியரால் மாணவன் கண் பாதிப்பு
10 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Oct 2016 07:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!