இடைத்தேர்தலில் சசிகலா உறவினர்கள்

சென்னை: சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சசிகலா வின் உறவினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அரவக் குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கள்தான் மீண்டும் களமிறக் கப்படுவர் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், எந்தத் தொகுதியில் வேண்டு மானாலும் சசிகலாவின் உறவினர்கள் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!