குடிநீருக்காக நெடுந்தூரம் அலையும் சிவகங்கை மக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக குடிநீருக்காக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங் களில் குளத்து நீரே குடிநீராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் முதல் தற்போது வரை கடும் வெப்பம் நிலவி வருவதால் பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன.

தற்போது குளங்களில் உள்ள நீரின் அளவு குறைவாகக் காணப்படுவதால் அவற்றை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காத கிராம மக்கள் இரண்டு முதல் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள வேறு கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்துவருகின்றனர். குடிநீருக்காக அலையும் தங்க ளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நல்ல நீரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!