ஸ்ரீநகர்: பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்தது

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் பகுதியிலுள்ள பாம்போர் என்னும் இடத்தில் அரசுக்குச் சொந்தமான 7 மாடி கல்விக்கழகக் கட்டடத்திற் குள் தீவிரவாதிகள் கடந்த திங்­கட்கிழமை ஊடுருவினர். அதனை­யடுத்து அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளுடன் கடந்த 60 மணி நேரமாக கடுமையாகப் போராடினர். அதில் புதன்கிழமை யன்று ஒரு தீவிரவாதி கொல்லப் பட்டான். இரண்டாவது தீவிரவாதி நேற்றுக் கொல்லப்பட்டான். மேலும் தீவிரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் அந்தக் கட்டடம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் இறங்கினர். தீவிரவாதிகள் யாரும் சிக்க வில்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில் 60 அறை கள் உள்ளதாகவும் அதனால் அக் கட்டடத்தை முழுமையாகச் சோதனை செய்து அதன் பாது காப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!