மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இளைய சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலிசாருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இறுதிக்கெடு விதித்துள்ளது. கடைசி வாய்ப்பாக மேலும் 3 மாதகாலம் அவகாசம் அளிப்பதாக வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பசீர் அகமது தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு: காவல்துறைக்கு இறுதிக்கெடு
21 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Oct 2016 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!