புதுடெல்லி: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது தமிழகத்தில் அடுத்தடுத்து இந்து முன்னணி, பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். "கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது குறித்து துரித நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்," என பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் தெரிவித்தார்.
பயங்கரவாத இயக்கங்கள் குறித்து மத்திய அரசிடம் பொன்.ராதா புகார்
23 Oct 2016 08:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Oct 2016 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!