பயங்கரவாத இயக்கங்கள் குறித்து மத்திய அரசிடம் பொன்.ராதா புகார்

புதுடெல்லி: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது தமிழகத்தில் அடுத்தடுத்து இந்து முன்னணி, பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். "கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது குறித்து துரித நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்," என பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!