ரூ.4 கோடிக்காக கடத்தல்; சகோதரர்கள் மீட்பு

டெல்லியைச் சேர்ந்த கபில் சர்மா, 47, சுரேஷ் சர்மா, 42, ஆகிய இரு தொழிலதிபர் சகோதரர்களையும் (வலக்கோடியில்) 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள பாட்னாவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் இருந்து பாட்னா போலிசார் மீட்டுள்ளனர். இந்த இரு சகோதரர்களின் கடத்தல் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு சகோதரர்களும் பாட்னா விமான நிலைய வளாகத்தில் அக்டோபர் 21ஆம் தேதி கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்கள் சகோதரர்களைப் பத்திரமாக திருப்பி ஒப்படைக்க ரூபாய் 4 கோடி பிணைப்பணம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!