14 பழங்கால சிலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் மூவர் கைது

சென்னை: பல கோடி மதிப்புள்ள 14 பழங்கால சிலைகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள் ளனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இருவரும், மும்பையில் ஒருவரும் கைதாகியுள்ளனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பாலாஜி, ஓம்காரம் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டபோது 14 பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் சிலை கடத்தல் காரர்களான தீனதயாளன், உதித் ஆகியோருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!