சென்னை: நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படு கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்தாலும், விலையில்லா அரிசி வழங்குவது தொடரும் என அரசு வெளியிட்ட செய் திக்குறிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக் கும் உணவுப் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும், இச்சட்டத்தால் தமிழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், மக்கள் நலன் கருதி அது அமல் படுத்தப்படுகிறது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. முதல்வரின் உத்தரவின் படி இச்சட்டம் அமல்படுத்தப் படுவதாக செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் அமலுக்கு வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம்
29 Oct 2016 16:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Oct 2016 15:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!