தமிழகத்தில் அமலுக்கு வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம்

சென்னை: நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படு கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்தாலும், விலையில்லா அரிசி வழங்குவது தொடரும் என அரசு வெளியிட்ட செய் திக்குறிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக் கும் உணவுப் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும், இச்சட்டத்தால் தமிழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், மக்கள் நலன் கருதி அது அமல் படுத்தப்படுகிறது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. முதல்வரின் உத்தரவின் படி இச்சட்டம் அமல்படுத்தப் படுவதாக செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!