தகோட்: குஜராத் மாநிலம், தகோட்டில் மண் தரையிலான மைதானத் தில் குப்புறப்படுத்த நிலையில் பசுக்கள், காளைகளால் மிதிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் விழா (படம்) நடைபெற்றது. முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து வருடப் பிறப்பாகவும் பழங்குடி மக்கள் இந்த விழாவைக் கருதுகின்றனர். வழக்கமாக தீபாவளி முடிந்து 3ஆம் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பசுக்களுக்கும் காளைகளுக்கும் வர்ணங்கள் பூசி, மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை தெருக்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பக்தர்கள் தரையில் படுத்து மிதிபட்டனர். இதனால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பழங்குடிகளின் நம்பிக்கையாக உள்ளது.
பசுக்கள், காளைகளால் மிதிபடும் பக்தர்களும் விநோத வழிபாடும்
2 Nov 2016 10:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Nov 2016 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!