தகோட்: குஜராத் மாநிலம், தகோட்டில் மண் தரையிலான மைதானத் தில் குப்புறப்படுத்த நிலையில் பசுக்கள், காளைகளால் மிதிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் விழா (படம்) நடைபெற்றது. முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து வருடப் பிறப்பாகவும் பழங்குடி மக்கள் இந்த விழாவைக் கருதுகின்றனர். வழக்கமாக தீபாவளி முடிந்து 3ஆம் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பசுக்களுக்கும் காளைகளுக்கும் வர்ணங்கள் பூசி, மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை தெருக்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பக்தர்கள் தரையில் படுத்து மிதிபட்டனர். இதனால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பழங்குடிகளின் நம்பிக்கையாக உள்ளது.
பசுக்கள், காளைகளால் மிதிபடும் பக்தர்களும் விநோத வழிபாடும்
2 Nov 2016 10:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Nov 2016 09:32
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!