புதுடெல்லி: கடல் எல்லையை தாண்டும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என இலங்கை அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். புதுடெல்லியில் தமிழக, இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமவீராவும், மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீராவும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன் பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப் பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய இலங்கை அமைச் சர்கள், எல்லை தாண்டும் மீனவர் கள் மீது இனி தாக்குதல் நடத்தப் படாது என்று தெரிவித்தனர்.
“தமிழக மீனவர்களை இனி தாக்க மாட்டோம்”
6 Nov 2016 11:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Nov 2016 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!