“தமிழக மீனவர்களை இனி தாக்க மாட்டோம்”

புதுடெல்லி: கடல் எல்லையை தாண்டும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என இலங்கை அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். புதுடெல்லியில் தமிழக, இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமவீராவும், மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீராவும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன் பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப் பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய இலங்கை அமைச் சர்கள், எல்லை தாண்டும் மீனவர் கள் மீது இனி தாக்குதல் நடத்தப் படாது என்று தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!