தனியார் தொலைக்காட்சிக்கு தடை: கருணாநிதி கண்டனம்

சென்னை: என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டுள்ள 24 மணி நேர தடைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று அவர் கூறியுள்ளார். "இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும்," என கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!