நெருக்கடி நிலையில் டெல்லி

புதுடெல்லி: கடந்த 17 ஆண்டு காலத்தில் இல்லாத அளவில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பள்ளிகள் அனைத் தையும் மூடுவதற்கு டெல்லி மாநில அரசாங்கம் உத்தரவிட் டுள்ளது. இந்தச் சூழ்நிலையை 'நெருக் கடி கால நிலை' என்று மத்திய அரசு வர்ணித்துள்ள நிலையில், "இந்தப் பிரச்சினைகளை முழுமை யாகச் சரிசெய்வதற்கு அவசர கால நடவடிக்கைகள் தேவை," என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அனைத்து கட்டுமானப் பணி களும் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கைகளும் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தடை செய்யப்படும் என்றும் மேலும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!