முன்பு என்டிடிவி; இப்போது மேலும் இரு ஊடகங்களுக்கு ஒரு நாள் தடை

புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன், நவம்பர் ஒன்பதாம் தேதி முழுவதும் என்டிடிவி இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்தது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சு. இப்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிதின் டைம் (நியூஸ் டைம் அசாம்), ஹர்வேர்ல்டு ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் அதே நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. வீட்டு வேலை செய்தபோது கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு இளம் சிறுவனின் அடையாளத்தை வெளிக்காட்டியதற்காக பிரதிதின் டைம் தொலைக்காட்சிக்கும் ஆட்சேபணைக்குரிய தகவல்களை ஒளிபரப்பியதற்காக ஹர்வேர்ல்டு தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!