ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 8 லட்சத்தோடு பறந்த திருடர்கள்

பலசோர்: ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஐசிசிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் நுழைந்து, கட்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி உள்ளே இருந்த பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளைபோன பணம் சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. போலிசார் கொள்ளையர்களைத் தேடிவருகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!