பலசோர்: ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஐசிசிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் நுழைந்து, கட்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி உள்ளே இருந்த பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளைபோன பணம் சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. போலிசார் கொள்ளையர்களைத் தேடிவருகிறார்கள்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 8 லட்சத்தோடு பறந்த திருடர்கள்
7 Nov 2016 15:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!