போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த மூன்று பேர் கைது

முதுகுளத்தூர்: போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் முதுகுளத்தூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் புது வீடு கட்டுவதில் தடைகள் ஏற்பட்டதையடுத்து முத்துக்குமார் என்ற சாமியாரை அணுகியுள்ளார். வீட்டில் சிறப்பு பூசை செய்வதாகக் கூறிய சாமியார் முத்துக்குமார், முனியாண்டியின் மனைவி அதில் நிர்வாணமாக பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியாண்டி, தனது உறவினர்கள் இருவருடன் சேர்ந்து முத்துக்குமாரின் நாக்கை அறுத்து வீசினார். இதையடுத்து மூவரும் கைதாகியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!