சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக கூடுதல் முகப்புகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள விமான டிக்கெட் பதிவு மையம், நாணய மாற்று முகப்புகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுத்ததால் சிங்கப்பூர் பயணிகள் உட்பட பல வெளிநாட்டுப் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர். ஆனால் விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பயணிகளின் பணத்தை மாற்ற ஊழியர்கள் சம்மதித்தனர். இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திலும் பன்னாட்டு முனையத்திலும் பயணிகள் வசதிக்காக எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றிப் பணத்தை மாற்ற கூடுதலாக ஐந்து முகப்புகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளை மாற்ற விமான நிலையத்தில் கூடுதல் வசதி
12 Nov 2016 07:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!