‘இந்தியா-இலங்கை பாலம் அமைக்க அரசு தயார்’

ராமேசுவரம்: தமிழகத்தின் தனுஷ் கோடிக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே கடல்வழி பாலம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்தார். தனுஷ்கோடி-அரிச்சல்முனை இடையே அமைக்கப்பட்ட புதிய சாலை, கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளதைப் பார்வை யிட்ட அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், "தனுஷ் கோடி-இலங்கை தலைமன் னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்திற்குத் துறைமுகம் அமைக்கவும் பாலம் அமைக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கை தரப்பிலிருந்து பதில் இல்லை," என்று தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!