ராமேசுவரம்: தமிழகத்தின் தனுஷ் கோடிக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே கடல்வழி பாலம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்தார். தனுஷ்கோடி-அரிச்சல்முனை இடையே அமைக்கப்பட்ட புதிய சாலை, கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளதைப் பார்வை யிட்ட அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், "தனுஷ் கோடி-இலங்கை தலைமன் னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்திற்குத் துறைமுகம் அமைக்கவும் பாலம் அமைக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கை தரப்பிலிருந்து பதில் இல்லை," என்று தெரி வித்தார்.
‘இந்தியா-இலங்கை பாலம் அமைக்க அரசு தயார்’
12 Nov 2016 07:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!