‘இந்தியா-இலங்கை பாலம் அமைக்க அரசு தயார்’

ராமேசுவரம்: தமிழகத்தின் தனுஷ் கோடிக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே கடல்வழி பாலம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்தார். தனுஷ்கோடி-அரிச்சல்முனை இடையே அமைக்கப்பட்ட புதிய சாலை, கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளதைப் பார்வை யிட்ட அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், "தனுஷ் கோடி-இலங்கை தலைமன் னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்திற்குத் துறைமுகம் அமைக்கவும் பாலம் அமைக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கை தரப்பிலிருந்து பதில் இல்லை," என்று தெரி வித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!