இந்தியத் தலைநகர் புதுடெல்லி, புதுடெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகள், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் உப்பு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி வெறும் புரளி என்று இந்திய அரசாங்கம் தெரிவித் துள்ளது. உப்புக்குப் படுமோசமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக வாங்கி வைத்துக் கொள்ளாவிடில் அடுத்த சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது என்றும் புரளிகள் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்து உப்பு வாங்க விரைந்தனர். இதன் விளைவாக சிறிது நேரத்திலேயே புரளி பரவிய இடங் களில் உப்பின் விலை கிடுகிடு வென அதிகரிக்கத் தொடங் கியதாக தெரிவிக்கப்பட்டது.
கிலோ உப்பு 400 ரூபாய்; டெல்லி, உ.பி.யில் ‘தட்டுப்பாடு’
13 Nov 2016 09:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!