கிலோ உப்பு 400 ரூபாய்; டெல்லி, உ.பி.யில் ‘தட்டுப்பாடு’

இந்தியத் தலைநகர் புதுடெல்லி, புதுடெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகள், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் உப்பு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி வெறும் புரளி என்று இந்திய அரசாங்கம் தெரிவித் துள்ளது. உப்புக்குப் படுமோசமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக வாங்கி வைத்துக் கொள்ளாவிடில் அடுத்த சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது என்றும் புரளிகள் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்து உப்பு வாங்க விரைந்தனர். இதன் விளைவாக சிறிது நேரத்திலேயே புரளி பரவிய இடங் களில் உப்பின் விலை கிடுகிடு வென அதிகரிக்கத் தொடங் கியதாக தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!