கணக்கில் வராத 42 கோடி ரூபாய் நகை சிக்கியது

இந்தியாவில் பல்வேறு பகுதி களில் 600க்கும் அதிகமான நகைக்கடைகளில் வருமான வரித் துறையினர் தீடீர் சோதனை நடத்தியதில் கணக் கில் வராத ரூ.42 கோடிக்கும் அதிகமான நகைகள் சிக்கி உள்ளன. செல்லாது என்று அறி விக்கப்பட்டுள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செய்யப்படும் பரி வர்த்தனைகளைக் கண் காணிப்பதோடு நகைக்கடை களில் சோதனைகள் நடத்தவும் 'ஹவாலா' பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வும் இந்தியாவின் வருமான வரித் துறை, புலனாய்வு அமைப்புகளுக்கு அந்நாட்டின் நிதி அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!