மூன்று தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளிலும் துணை ராணுவப் படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் அப்பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!