ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 மி. புதிய ₹500 நோட்டுகள்

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ள அதிரடி நடவடிக்கையால் பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்று வதற்காக மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்திலிருந்து 5 மில்லியன் புதிய ₹500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிடப்பட் டுள்ளது. மேலும், 5 மில்லியன் எண் ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன் கிழமைக்குள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவ்வச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!