கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ள அதிரடி நடவடிக்கையால் பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்று வதற்காக மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்திலிருந்து 5 மில்லியன் புதிய ₹500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிடப்பட் டுள்ளது. மேலும், 5 மில்லியன் எண் ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன் கிழமைக்குள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவ்வச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 மி. புதிய ₹500 நோட்டுகள்
14 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2016 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!