அடுத்த ஆண்டு கூடுதல் நடவடிக்கைகள்

"ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ததுடன் முடிந்துவிடவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்," என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப் பிட்டுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்பதன் தொடர்பில் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு வேறு புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளி யாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் இது ஒரு தொடக்கமே எனக் கூறிய அவர், ரூபாய் நோட்டுகளின் மாற்றத் தால் பல இன்னல் களுக்கு இடையே பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு ஊக்களிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!