கங்கையில் மிதந்த ரூ.1,000 நோட்டுகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கங்கை நதியில் 1,000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்துக் காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறும்போது, "கங்கை நதியில் நயாகத் பகுதியில் 1,000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை அப்பகுதியில் சிலர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கிழிந்த நிலையில் இருந்த 19 நோட்டுகளை நதியில் இருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!