மதுரையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு

பருவமழை பொய்த்ததால் மதுரையில் கடும் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து அங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடை பெற்று வருகிறது. மாந கர் முழுவதும் பொதுமக் கள் காலிக் குடங்களு டன் பலமணி நேரம் தண்ணீர் லாரிகளுக்காக காத்துக் கிடப்பதைக் காணமுடிகிறது. வைகை அணையில் நீர் இருப்பு தற்போது 22 அடிக்கும் கீழே உள்ளது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!