தள்ளாத வயதிலும் நேரில் சென்று 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிய மோடியின் தாயார்

நடப்பிலுள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்திய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டி வரும் வேளையில், 95 வயதிலும் சிரமம் பாராது வங்கிக்கே நேரில் சென்று செல்லாத நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி ஹீராபென். குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குச் சக்கர நாற்காலி மூலம் சென்றார் திருமதி ஹீராபென். பின் உறவினர் இருவரின் துணையுடன் வங்கிக்குள் நடந்து சென்றார். அவரது கைகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் படங்கள் காட்டின.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று செல்லாத நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் திருமதி ஹீராபென் (வலமிருந்து 2வது). படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!