நெமிலி: காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பாலாற் றில் மணல் அள்ளியபோது கிடைத்த புதையல் வெள்ளிக் காசுகளைப் பதுக்கிய எழுவர் மீதும் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்தனர். இந்த ஏழு பேரிடமும் மொத்தமாக இருந்த 206 வெள்ளிக் காசு களையும் (படம்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த வெள்ளிக் காசுகளைத் தாசில்தார் இளஞ் செழியன் வேலூர் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார். அந்தக் காசுகள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆற்காடு நவாப்புகள் காலத் தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது. வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூண்டியில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு டிராக்டரில் மணல் வாரிப் போடும் பணியில் சுமார் 300க்கும் அதிக மான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
புதையல் வெள்ளிக் காசுகளை பதுக்கிய எழுவர் மீது வழக்கு
1 Dec 2016 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2016 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!