மும்பை நகரில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண் கள் நுழைந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு கள் ஆகியவற்றுக்குப் பிறகு நேற்று முன்தினம் பிற்பகலில் இந்த தர் காவுக்குள் பெண்கள் நுழைந் தனர். மும்பைக்குத் தெற்கே வோர்லி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்குள் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த கிட்டத்தட்ட 80 பெண் கள் ஆர்வத்துடன் சென்றனர். 2012 ஜூன் மாதம் பெண்கள் இங்கு செல்லத் தடை விதிக்கப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் வழக்குத் தொடுத்தனர். 'வழிபாட்டில் பாகுபாடு காட்ட வேண்டாம்' என்று கூறிய நீதி மன்றம், தடையை நீக்க உத்தர விட்டது. ஆனால், உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யும் வரை தடை தொடர தர்கா நிர்வாகம் அனுமதி கேட்டது. அந்தக் கோரிக்கையை நீதி மன்றம் ஏற்றது. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையின்போது முன்னிலையான தர்கா தரப்பு வழக்கறிஞர், ஹாஜி அலி தர்கா வுக்குள் பெண்களையும் அனு மதிக்க தர்கா நிர்வாகம் தீர் மானித்துள்ளதாகக் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு
1 Dec 2016 10:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2016 07:17
அண்மைய காணொளிகள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

வேலையிடத்தில் விபத்து; பங்ளாதேஷ் ஊழியருக்கு $971,000 இழப்பீடு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!