மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். இது தொடர்பாக, "ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு களைச் சீர்செய்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவரைக் கண்காணித்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்," என்று அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அவரை நேரில் பார்ப்பதற்காக கழகத் தோழர்கள், நண்பர்கள், பார்வையாளர்கள் என யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று திமுக தலைமைத்துவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, நேற்றுக் காலை அங்கு சென்ற மு.க. அழகிரி, தம் தந்தையைச் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!