புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ஏடிஎம் சீரமைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதற்காக 1.80 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 90 விழுக்காடாகும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது. புதிய ரூ.500, 2000 நோட்டுகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை விநியோகிக்க ஏதுவாக நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!