கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் கேப் பிட்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந் தனர்; 34 பேர் காயம் அடைந்தனர். செவ்வாயன்று இரவு 9 மணி அளவில் அஸ்ஸாம்-மேற்கு வங்காள எல்லையில் இந்த கேப்பிட்டல் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் சிக்கிய கேப்பிட்டல் விரைவு ரயில் பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கௌஹாத்திக்குச் சென்று கொண்டி ருந்தது. பீகாரில் ராஜேந்திர நகரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் சாமுக்தலா ரயில் நிலை யத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதில் இருவர் பலி; 34 பேர் காயம்
8 Dec 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Dec 2016 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!