புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாஜக உறுப்பினர் ரமாதேவி ஆகியோரின் ஐஃபோன் கைபேசிகள் திருட்டு போயுள்ளன. நவம்பர் 29ஆம் தேதி மதிய உணவுவேளையில் நாடாளுமன்றத் தில் மூன்றாம் தளத்தில் உள்ள அறை ஒன்றில் தமது ஐஃபோனை மேசையில் வைத்திருந்தார். பின் னர் அங்கிருந்து புறப்படும் சம யத்தில் தனது ஐஃபேன் மாய மானது கண்டு யெச்சூரி திடுக் கிட்டார்.
இதையடுத்து உடனடி யாக பேலிசில் புகார் அளித்தார். அதேபோல டிசம்பர் 1ஆம் தேதி பாஜக எம்பி ரமாதேவியும் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக தனது அலுவலக அறையின் மேசை யில் ஐஃபேனை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபேது அவரது அக் கைபேசி காணாமல் பேனது. எங்கு தேடியும் கிடைக்காததால் ஐஃபேன் திருட்டுபேனதாக ரமா தேவியும் பேலிசில் புகார் அளித்தார்.