ஜார்க்கண்ட்டில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுச் சிறை

ஜார்க்கண்ட்: அரி நாராயண ராய் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான அமைச் சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிக மாக சொத்துக் குவித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அது தொடர்பாக அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அரி நாராயண் ராய், அவரது மனைவி சுசிலா தேவி, சகோதரன் சஞ்சய் ராய் ஆகியோருக் குத் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!