‘ஏ.டி.எம்.’மில் பரபரப்பு

கோவை: கோவையில் உள்ள ஒரு 'ஏ.டி.எம்.'மில் ஒருவர் ரூ.2 ஆயிரம் எடுக்கச் சென்றார். அவருக்கு 'ஏ.டி.எம்.' இயந்திரத்திலிருந்து புதிய 2 ஆயிரம் நோட்டுகள் இரண்டு வந்தன. ரூ.4 ஆயிரம் பணம் ஒரே சமயத்தில் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அதுகுறித்து அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறும்போது, "சில 'ஏ.டி.எம்.'களில் பழைய 1,000 நோட்டுகளுக்கேற்ப கணினி கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பதால் இதுபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. விரைவில் திருத்தி அமைக்கப்படும்," என்று கூறி அருகில் பாதுகாவலர் ஒருவரை நியமித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!